சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஏற்கனவே மாடு முட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த நிலையில், தற்போது அடையாளம் தெரியாத மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்தார். சிறாவயல் மஞ்சுவிரட்டில் இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர்.

The post சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: