கல்லூரி பொங்கல் விழா

விருதுநகர். ஜன.14: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழாவையொட்டி அனைத்து துறைகளிலும் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். மாணவ, மாணவிகளுக்கு கரகம், சிலம்பம், உறியடி உள்ளிட்ட போட்டிகளும் கலை நிகழ்சிகளும் நடைபெற்றன. விழாவில் கல்லூரி தலைவர் பெரியசாமி, செயலாளர் தர்மராஜன், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் முருகன், பொருளாளர் முருகன், முதல்வர் செந்தில் கலந்து கொண்டனர்.

The post கல்லூரி பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: