உலகம் இந்திய விமானம் வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கம் Jan 13, 2024 வங்காளம் டாக்கா மும்பை குவஹாத்தி தின மலர் டாக்கா: மும்பை-குவாஹாத்தி சென்ற இண்டிகோ விமானம் வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. கடும் பனி மூட்டம் காரணமாக வங்கதேச தலைநகர் டாக்காவில் விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. The post இந்திய விமானம் வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.
ஹமாஸ் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் பலி
நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட 2000 பேர்.. 670 பேர் சடலங்களாக மீட்பு : பப்புவா நியூ கினியாவில் சோகம்
தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: இடம்பெயர்ந்த மக்கள் வசித்த முகாம் மீது பயங்கர தாக்குதல்
அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டத்தில் ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு
நடுவானத்தில் குலுங்கிய கத்தார் ஏர்வேஸ் பயணிகள் விமானம்: 20 விநாடிகள் குலுங்கிய விமானத்தால் 12 பயணிகளுக்கு காயம்