சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் ராகேஷ் உயிரிழப்பு

சென்னை: சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் ராகேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் ராகேஷ் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: