மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும். மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும்; கூட்டணி அமைந்ததும் முறைப்படி அறிவிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் யாருக்கு விருப்பம் உள்ளதோ அவர்கள் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
The post அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன்: எடப்பாடி பழனிசாமி! appeared first on Dinakaran.