திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் நடந்த ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

 

The post திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: