தமிழகம் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார் Jan 10, 2024 பிஎஸ் ராமன் தமிழ்நாடு அரசு சென்னை தலைமை வழக்கறிஞர் தலைமை பொது வழக்குரைஞர் சண்முகசுந்தரம் தின மலர் சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பதவியேற்கவுள்ளார்; அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் நியமனம்செய்துள்ளனர். The post தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார் appeared first on Dinakaran.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல்