குஜராத் காந்திநகரில் உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்: குஜராத் காந்திநகரில் உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். துடிப்பான குஜராத் என்ற தலைப்பில் 10ஆவது உலகளாவிய உச்சி மாநாடு தொடங்கிவைக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் குஜராத் உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும். 16 அமைப்புகளும் பங்கேற்றுள்ளது. முன்னணி உலகளாவிய நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

The post குஜராத் காந்திநகரில் உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: