டெல்லி: மும்பை – அகமதபாத் புல்லட் ரயில் பாதைக்கான மொத்த நிலமும் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். அகமதாபாத் புல்லட் ரயில் பாதைக்குத் தேவையான 3433 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.