கடந்த 2 ஆண்டுகளாக மாநிலம் அதிகளவிலான முதலீடுகளை பெற்றுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மே முதல் தற்போது வரை 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ.2.70 லட்சம் கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டதுடன், 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த மாநாடு தமிழகத்தை சிறந்த இடத்துக்கு உயர்த்தும். இவ்வாறு அவர் பேசினார்.
The post கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக முதலீடு: டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் பாராட்டு appeared first on Dinakaran.