ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு

ஓசூர்: ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்கிறது. ரூ.7000 கோடி முதலீட்டில் ஐ-போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் நாளை நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிப்பை வெளியிட உள்ளது.

The post ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு appeared first on Dinakaran.

Related Stories: