ஈரானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு!: கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள்..100க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலி..!!

ஈரானில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கெர்மான் பகுதியில் உள்ள ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. சுலைமானின் நினைவு நாளை அனுசரிக்க ஏராளமானோர் கூடிய நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post ஈரானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு!: கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள்..100க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: