விமானத்தில் ஒரு பகுதி தீயால் சூழ்ந்து எறிந்த போது பொது அறிவிப்பு கருவி இண்டர்காம் செயல்பட நிலையில், பணிப்பெண்கள் நிதானமாக பயணிகளை கையாண்டதாக கூறுகின்றனர். விமானத்தில் இருந்த 8 அவசர கால கதவுகளில் எது பாதுகாப்பானவை என தேர்வு செய்து அங்கு பயணிகளை அழைத்து சென்றதாகவும், அப்போது உடைமைகளை விட்டுவிட்டு உடனே வெளியேறும் படி கேட்டுக்கொண்டதாகவும் தப்பித்த பயணிகள் திகைப்புடன் கூறுகின்றனர். விமானத்தில் இருந்த கேப்டன் தான் அவரசகால வாயிலில் இன்று பயணிகளுக்கு வழிகாட்டியுள்ளார். குறிப்பாக விமானம் தீப்பற்றிய பிறகு 18 நிமிடங்களுக்குள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதன் பிறகு 10 நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் விமானம் வெடித்து சிதறியதாகவும் தெரிவிக்கின்றனர்.
The post டோக்கியோ விமான பயணிகளின் திகிலூட்டும் காட்சி.. விமானம் எரியும் போது அவசரகால கதவு வழியாக பயணிகள் மீட்ட வீடியோ வெளியீடு..!! appeared first on Dinakaran.