பின்னர் பிரேமலதா மற்றும் அவரது மகன்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு என்னால் அன்றைக்கு வரமுடியாத சூழ்நிலையில் இருந்தேன். விஜயகாந்திற்கு பொது இடத்தில் அரசு செலவில் மணிமண்டபம் அமைக்க பிரேமலதா கோரிக்கை வைத்துள்ளார் அதை நானும் வலியுறுத்துகிறேன்.
The post விஜயகாந்துக்கு மணிமண்டபம் டிடிவி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.