இதனையடுத்து போலீசார், 3 இளைஞர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர்கள் செவிலிமேடு, பெரிய தெருவைச் சேர்ந்த விக்ரம் (19), ஓரிக்கை வர்த்தமானன் நகரைச் சேர்ந்த தனுஷ் (20), செவிலிமேடு வள்ளலார் நகரைச் சேர்ந்த சிவக்குமார் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post திருப்புலிவனம் கல்லூரி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.