அழகர்கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம்!!

மதுரை: மதுரை அழகர்கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் தரப்படுகிறது.அமைச்சர் சேகர்பாபு காணொளி மூலம் நாளை இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அழகர்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் இலவகமாக பிரசாதம் வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்படுகிறது.

The post அழகர்கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம்!! appeared first on Dinakaran.

Related Stories: