ஆனால் அவர் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் திவேதி கூறுகையில், ‘ஜெயபிரதாவுக்கு எதிராக இரண்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் நீதிமன்ற விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை. பலமுறை வாய்ப்புகள் வழங்கப்பட்டும், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிபதி அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தார். அதனால் வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் ஜெயபிரதா நீதிபதி முன் ஆஜராக வேண்டும். அவரை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
The post தேர்தல் வழக்குகளில் ஆஜராகாத பாஜக நடிகைக்கு கைது வாரண்ட்: உத்தரபிரதேச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.