விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதால் தீவுத்திடல் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிப்பு

சென்னை: விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதால் தீவுத்திடல் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்ட்ரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுரை தெரிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதால் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதால் தீவுத்திடல் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: