இதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் திருவாலங்காடு ஒன்றியக்குழுத் தலைவர் ஜீவா குத்துவிளக்கு ஏற்றிவைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக வகுப்பறையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் தணிகாசலம், ஒன்றிய பொறியாளர் பாலகிருஷ்ணன், மண்டல அலுவலர் மீனாட்சி, வார்டு உறுப்பினர் ஸ்டாலின், மணிமேகலை, ஊராட்சி செயலர் நாகராஜ், தலைமை ஆசிரியர் கலா, ஒப்பந்ததாரர் சொக்கலிங்கம், ராமமூர்த்தி ஜானகிராமன், ராஜசேகர், சுரேஷ், பார்வதி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
The post குப்பம்கண்டிகை ஊராட்சி அரசு பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறைகள்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.