தமிழகம் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது புகார்..!! May 21, 2024 கார்த்திக் குமார் சென்னை சென்னை போலீஸ் ஆணையர் சென்னை உயர் நீதிமன்றம் கhamதம் சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக் குமார் மீது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கவுதம் புகார் அளித்துள்ளார். The post பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது புகார்..!! appeared first on Dinakaran.
இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழகம் வரும் மோடி : சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கி வைக்கிறார்!!
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது ஜூன் 19-ல் உத்தரவு..!!
80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது : உணவுத்துறை எச்சரிக்கை