நேபாளத்தில் யானைத் திருவிழா.. பாரம்பரிய ஆடை அணிந்து நடனமாடிய இளம் பெண்கள்..!!

கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பாரம்பரியமான யானைத் திருவிழா நேபாளத்தின் சவுரஹா நகரில் விமரிசையாக நடைபெற்றது. இதனைக் காண ஏராளமானோர் மக்கள் திரண்டனர். அப்போது இளம் பெண்கள் பாரம்பரிய ஆடை அணிந்து நடனமாடினர்.

The post நேபாளத்தில் யானைத் திருவிழா.. பாரம்பரிய ஆடை அணிந்து நடனமாடிய இளம் பெண்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: