கோகர்பம் அணை அருகே பக்தர்களுக்கான நிரந்தர வரிசைகள் அமைக்க ரூ.14.47 கோடி நிதி ஒதுக்கி டெண்டர் விடப்படும். திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக கோவிந்தராஜ சத்திரத்தை இடித்து புதிதாக அச்சுதம் ஓய்வறை கட்டுவதற்கும், கோதண்டராம சுவாமி சத்திரம் இடித்து அந்த இடத்தில் ஸ்ரீபதம் ஓய்வறை கட்டுவதற்காக தலா ரூ.209 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
The post பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் ரூ.418 கோடியில் ஓய்வறைகள் கட்டப்படும்: அறங்காவலர் குழு தலைவர் தகவல் appeared first on Dinakaran.