செய்யாறு அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி

திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த பைங்கினர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலியானார். மின்சாரம் தாக்கியதில் பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி(33) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

The post செய்யாறு அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: