சபரிமலையில் தங்க அங்கி சார்த்தி ஐயப்பனுக்கு இன்று மகா தீபாராதனை நடைபெறுகிறது

கேரளா: சபரிமலையில் தங்க அங்கி சார்த்தி ஐயப்பனுக்கு இன்று மகா தீபாராதனை நடைபெறுகிறது. தீபாராதனையை முன்னிட்டு காலை 11 மணியோடு வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

The post சபரிமலையில் தங்க அங்கி சார்த்தி ஐயப்பனுக்கு இன்று மகா தீபாராதனை நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: