சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், நாகர்கோவில் மேயர் பழகேஷ் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் கன்னியாகுமரி, கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

The post சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: