சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் தேரோட்டம் தொடங்கியது

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் தேரோட்டம் தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித்தனித் தேர்களில் வலம் வருகின்றனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நாளை மதியம் நடைபெற உள்ளது.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் தேரோட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: