அதையடுத்து அவர் மீது ஐடி சட்டத்தின் பிரிவு 67பி மற்றும் கோவா குழந்தைகள் சட்டம் பிரிவு 8ன் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. முன்னதாக சமூக ஊடக தளத்தில் தனது நிர்வாண மற்றும் ஆட்சேபனைக்குரிய புகைப்படங்கள் வெளியானதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அவரது தந்தையின் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவரது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழிவாங்கும் நோக்கில் சிறுமியின் படத்தை மார்பிங் செய்து, நிர்வாண புகைப்படமாக மாற்றி சமூக வலைதளத்தில் வெளியட்டதால் சமீர் ஹசாரா கைது செய்யப்பட்டார்’ என்று கூறினார்.
The post சிறுமியின் ‘மார்பிங்’ நிர்வாண படத்தை வெளியிட்ட காதலன் கைது: கோவா போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.