பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி புறப்பாடு!!

திருவனந்தபுரம் :கேரளா மாநிலம் பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி தேர் ஊர்வலம் புறப்பட்டது. தங்க அங்கி ஊர்வலம் பல்வேறு கோயில்கள் வழியாக சென்று தரிசனம் முடித்து டிச.26ல் பம்பை வந்தடையும். டிச.26 மாலை சபரிமலை வந்து சேரும் தங்க அங்கி ஐய்யப்பனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கும்.

The post பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி புறப்பாடு!! appeared first on Dinakaran.

Related Stories: