குற்றம் செங்குன்றம் அருகே 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது Dec 23, 2023 திருவள்ளூர் மாண்டியம்மன் நகரம் மேத்தா தின மலர் திருவள்ளூர்: செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேத்தா எனும் போதைப்பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த விரைசெல்வம் என்பவரை போலீஸ் கைது செய்தது. The post செங்குன்றம் அருகே 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.
கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொலை: காவலாளிகள் உட்பட 15 பேர் கைது!
தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம கோயில் திருவிழாவில் மோதல்; விவசாயியை அடித்துக் கொன்றதாக பெண் இன்ஸ்பெக்டர் காதலனுடன் கைது: சஸ்பெண்ட் செய்து டிஐஜி துரை உத்தரவு