திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி ஒருவர் பலி!!

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் அபிஷ்வா (19) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

The post திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி ஒருவர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: