தமிழகம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி ஒருவர் பலி!! Dec 21, 2023 முசிறி திருச்சி மாவட்டம் திருச்சி முசிறி, திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் அபிஷ்வா (19) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். The post திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி ஒருவர் பலி!! appeared first on Dinakaran.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி
வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை விபத்துகள் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 26 மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு