பள்ளிக்கல்வித்துறை பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post பள்ளிக்கல்வித்துறை பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: