ராணிப்பேட்டை சோளிங்கர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது!!

ராணிப்பேட்டை: சோளிங்கர் அடுத்த மகேந்திரவாடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. காட்பாடியில் இருந்து ரேணிகுண்டா வழியாக ஆந்திரா செல்லும் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post ராணிப்பேட்டை சோளிங்கர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது!! appeared first on Dinakaran.

Related Stories: