நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு முறை நிலஅதிர்வுகள் உணரப்பட்டது. இவை முறையே ரிக்டரில் 4.8 மற்றும் 3.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனிடையே ஜம்மு காஷ்மீன் கிஸ்த்வாரிலும் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
The post லடாக்கில் 3 முறை நிலநடுக்கம் appeared first on Dinakaran.