தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும். குமரிக்கடல் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு பெரிய மழை பெய்தது இதுவே முதல்முறை என மிக மிக பலத்த மழையை கணிக்க முடியாதது ஏன்? என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: