எனவே நான் டெல்லி சென்று எனக்காக ஏதாவது கேட்பதை விட இறப்பதே சிறந்தது என்று தாழ்மையுடன் சொல்ல விரும்புகிறேன். அதனால் தான் பதவி கேட்டு எதையும் நான் செய்யவில்லை. ஒருவர் சுயநலமாக இருக்கும்போது, அவர் தன்னைப் பற்றியே சிந்திக்கிறார். ஆனால் பாஜவில் ஒவ்வொரு ஊழியருக்கும் சில வேலை இருக்கிறது. எனக்கு ஒதுக்கப்பட்ட எந்த வேலையையும் நான் செய்வேன்’ என்றார்.
The post டெல்லி சென்று எனக்காக பதவி கேட்பதை விட செத்துப்போவது மேல்:சிவராஜ்சிங் சவுகான் உருக்கம் appeared first on Dinakaran.