இந்த போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் உள்ளது. போட்டி தொடங்கும் முன் மாலை நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்கும் அபாயம் உள்ளது. க்கெபெர்ஹா மைதானத்தில் இதுவரை 3 டி.20 போட்டிகள் நடந்துள்ளது. இந்த 3 போட்டியிலும் ஆடி உள்ள தென்ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக வென்றுள்ளது.
The post இந்தியா- தென்ஆப்ரிக்கா மோதும் 2வது டி.20க்கும் மழை அச்சுறுத்தல் appeared first on Dinakaran.