உத்தரகாண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை டேராடூனில் தொடங்கி வைத்து உரையாடினார்.

The post உத்தரகாண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு: பிரதமர் மோடி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: