இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையே நடிகை பலாத்கார காட்சிகள் வெளியானது. இதுதொடர்பாக தாக்கல் செய்த மனு மீது கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது.அப்போது மெமரி கார்டை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
The post நடிகை பலாத்கார காட்சிகள் வெளியான விவகாரம் தடயவியல் பரிசோதனை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.