இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உ.பி. முதல் பதியில் அரியானாவை 2 முறை ஆல்அவுட் செய்து 29-14 என முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய உபி 57-27 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் பிரதீப் நர்வால் 12, சுரேந்தர் கில் 13 ரைடு புள்ளி எடுத்தனர். இன்று இரவு 8 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், இரவு 9 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ் மோதுகின்றன.
The post புரோ கபடி லீக் தொடர்: பெங்கால் வாரியர்ஸ் -ஜெய்ப்பூர் குஜராத்-பாட்னா இன்று மோதல் appeared first on Dinakaran.