பின்னர், இவர்கள் தயாரித்த போலி வாக்காளர் அட்டையுடன் வாக்களிக்க வாக்குச்சாவடி எண்-123க்கு வந்துள்ளனர். இதனை கவனித்த போலீசார் இவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி கைது செய்தனர். அவர்களிடமிருந்து 67 போலி வாக்காளர் அட்டைகள், வாக்காளர் பட்டியல், 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
The post போலி வாக்காளர் அட்டை தயாரித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.