அப்போது அரைகுறை ஆடையுடன் ஜாலியாக இருந்த 65 இளைஞர்கள் மற்றும் பெண்களை சுற்றிவளைத்து பிடித்தனர். இவர்கள் 65 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, அவர்களுக்கு என்று தனியாக பஸ் வரவழைக்கப்பட்டது. இவர்களில் 2 ஸ்பா மைய உரிமையாளர்கள் மற்றும் 4 மேலாளர்களும் அடங்குவர். தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஸ்பா மையங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
The post பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 65 பேர் கைது: உத்தரபிரதேச ஸ்பா மையங்களில் அதிரடி appeared first on Dinakaran.