சில தினங்களில் பெயரளவுக்கு மட்டும் குறைந்து வந்தது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ. 47,320க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ. 65 அதிகரித்து, ரூ.5,915க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது. இந்த நகை விலை உயர்வு சாமானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை இன்று (டிச.2) கிராம் 83.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.83,500-க்கு விற்பனை ஆகிறது.
The post வரலாறு காணாத உயர்வு.. ஒரு சவரன் ரூ.47,000ஐ தாண்டியது.. ஒரு கிராம் ரூ.6,000ஐ நெருங்கியது : வேதனையில் இல்லத்தரசிகள்!! appeared first on Dinakaran.