பாபட்லாவிற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 710 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது.வங்கக் கடலில் மணிக்கு 11கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 9 கி.மீ-ஆக குறைந்தது. நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4ம் தேதி மாலை அல்லது 5ம் தேதி அதிகாலையில் மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் சென்னை-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post வங்கக்கடலில் வலுபெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 24 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது : புதிய அப்டேட்டை வெளியிட்டது வானிலை மையம் appeared first on Dinakaran.