செங்கல்பட்டு : செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1431 கன அடியாக குறைந்ததால், உபரி நீர் வெளியேற்றம் 4,000 கன அடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டது.முன்னதாக அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.