மர்மநபர்கள் 3 பேர், வடமாநில தொழிலாளர்கள் 2 பேரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். செல்போன், பணத்தை தரமறுத்ததால் 2 பேரையும் கத்தியால் குத்திவிட்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் சுபாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு தொழிலாளி சனி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பைக்கில் தப்பி சென்ற 3 பேர் கொண்ட கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுரை தோப்பூரில் வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் புலம்பெயர் தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.