இந்நிலையில் நேற்று குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பில் பைக்கில் வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ைண மடக்கி பிடித்து இருவரையும் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது இளம்பெண் 6 பேரை திருமணம் செய்திருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடன் கொடுத்து ஏமாந்தவர்கள் உரிய புகார் அளித்தால், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
The post 6 பேருடன் டும்..டும்.. கல்யாண ராணி கைது appeared first on Dinakaran.