இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இச்சம்பவத்தில் ஈடுபட்டது, சிங்கபெருமாள் கோவில் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (22), புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (22), ஆத்தூர் அண்ணாநகரை சேர்ந்த கிஷோர் (20) என்பது தெரிய வந்தது. பின்னர், மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post செங்கல்பட்டு அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.