கிரிவலப் பாதையில் 244 அன்னதான கூடங்களில் 23 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு அன்னதானம்..!!

திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் 244 அன்னதான கூடங்களில் 23 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. திருவண்ணாமலை தீப விழாவை ஒட்டி, 78 அன்னதான கூடங்களில் 11.85 லட்சம் பேருக்கு அன்னதானமாக சிறுதானிய உணவும் வழங்கப்பட உள்ளது.

The post கிரிவலப் பாதையில் 244 அன்னதான கூடங்களில் 23 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு அன்னதானம்..!! appeared first on Dinakaran.

Related Stories: