நொய்யல் ஆற்றின் நடுவே சிக்கிய 4 இளைஞர்கள் மீட்பு!!

கோவை : கோவை சூலூர் சாமலாபுரம் அருகே நொய்யல் ஆற்றின் நடுவே சிக்கிய 4 இளைஞர்களை தீயணைப்பு துறையினர் நேற்று நள்ளிரவு பத்திரமாக மீட்டனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post நொய்யல் ஆற்றின் நடுவே சிக்கிய 4 இளைஞர்கள் மீட்பு!! appeared first on Dinakaran.

Related Stories: