மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 20வது ஆண்டு நினைவு தினமான இன்று தமிழகம் முழுவதும் அவரது உருவ படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களின் ஒருவராக விளங்கியவர்; திராவிட கொள்கைகளின் உயிர் மூச்சாக நிகழ்ந்ததாக அவர்கள் புகழ் அஞ்சலி செலுத்தினர்.
The post மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினம்.. தமிழகம் முழுவதும் திமுகவினர் மலர் தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.